2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தனிமைப்படுத்தலை மீறிய 173 பேர் கைது

J.A. George   / 2021 மே 05 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையில்,  தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பின்பற்றுவோர் குறித்து விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 173 பேர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .