2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘நாடாளுமன்றத்தில் பைபிளை வீசவில்லையென அ​மைச்சர் ஜோன்ஸ்டன் அறிக்கை’

Editorial   / 2018 நவம்பர் 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலமையின் போது, தான் பைபிளை எடுத்து வீசியதாகக் கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லையென, கிறிஸ்தவ மத ​அலுவல்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழான எதிர்கட்சியினர் தான் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பரப்பும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் சேறு பூசும் செய்திகள் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .