Freelancer / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக புகையிர மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் 10 புகையிர சேவைகள் நாளைய தினம் நண்பகல் 12 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிர சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இஹலகோட்டைக்கு அருகே புகையிரம் தடம் புரண்டதன் காரணமாக இந்த சேவைகள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago