2025 ஜூன் 19, வியாழக்கிழமை

‘பள்ளிவாயில்களில் பெருநாள் தொழுகை இல்லை’

R.Maheshwary   / 2021 மே 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோன்புத்  தினமான 14ஆம் திகதி நாடுபூராகவுமுள்ள பள்ளிவாசல்களை மூடுவதற்கு, வக்பு சபை தீர்மானித்துள்ளது. இதுதொடர்பில்,  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அத்துடன், அன்றைய தினம் வீடுகளிலிருந்து தொழுகைகளில் ஈடுபடுமாறும் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த தொழுகைகளில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .