2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Nirosh   / 2021 ஜனவரி 30 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

510 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காரில் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு - தெமட்டகொடயில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .