2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Editorial   / 2021 ஜூன் 20 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (21) காலை 4 மணிமுதல் பயணக்கட்டுப்பாடுகள்  தளர்த்தப்படவுள்ளன. பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் திறக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .