Editorial / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, 5-ஆவது குறுகிய வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விசாரணைக்கானக் காரணம் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago