Shanmugan Murugavel / 2021 மே 08 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்துவக் கண்காணிப்பிலிருந்து 1,335 வரையான கொவிட் நோயாளர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், உத்தியோகபூர்வ தரவின்படி 103,098 பேர் இதுவரையில் கொவிட்-19-இலிருந்து இலங்கையில் மீண்டுள்ளனர்.
39 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
59 minute ago