2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முதலாவது சுற்றில் 2,145 பேருக்கு கொரோனா

Editorial   / 2021 மே 22 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,145 பேர், இன்று (22) இனங்காணப்பட்டனர்.

முதலாவது சுற்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரமே, 2,145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .