2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

முன்பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் முன்பள்ளிகளைஎதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், மாவட்ட மற்றும் பிரதேச கொவிட்-19 தடுப்பு செயலணிகளின் பரிந்துரைகளுக்கு அமைய மிகவும் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .