2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் அதிகரிப்பு

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லியன் பேராக அதிகரித்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் 437,878 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 356,628 பேருக்கும், இரண்டாவது டோஸ் 55,722 பேருக்கும், ஃபைசரின் முதல் டோஸ் 108 பேருக்கும், மொடர்னாவின் முதல் டோஸ் 25,420 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளன என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .