2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மூன்று மாத குழந்தை உட்பட 26 பேர் பலி

J.A. George   / 2021 மே 11 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 26  மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கை இதுவாகும்.

மேலும், 3 மாத குழந்தையொன்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .