J.A. George / 2021 ஜூன் 25 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் உடனடியாக அமுலாகும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(25) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டம்
வெலிமடை பொலிஸ் பிரிவு -
ஹூலங்கபொல
களுத்துறை மாவட்டம்
மத்துகம பொலிஸ் பிரிவு -
யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த பிரதான நகரம்
யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த க்லே பிரதேசம்
மன்னார் மாவட்டம்
தலைமன்னார் பொலிஸ் பிரிவு -
தலைமன்னார் மேற்கு
தலைமன்னார் கிழக்கு
யாழ்ப்பாணம் மாவட்டம்
கரவெட்டி பொலிஸ் பிரிவு -
கரணவாய்
இரத்தினபுரி மாவட்டம்
பெல்மடுலை பொலிஸ் பிரிவு -
பொத்தகந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல வத்த வடக்கு பகுதி
பனவென்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல வத்த இல - 1 பகுதி
பனவென்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல வத்த இல - 5 பகுதி
கபுஹெந்தொட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வத்த இல - 5 பகுதி
இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025