2025 மே 03, சனிக்கிழமை

மேல் மாகாணத்தில் சிறப்பு தேடுதல்

Editorial   / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலுள்ள உணவகங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளில் குறிப்பாக இரவு நேரத்தில் முறையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண  தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X