2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வெளிநாடுகளில் இருந்து வந்த 32 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்று (02) புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், மேலும் 7 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .