Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கந்தளாய் குளம் 13 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை காலை இதன் அபிவிருத்தி பணி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. நீர்ப்பாசன அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனா இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago