2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்

Super User   / 2012 ஜனவரி 11 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட, கியாஷ் ஷாபி)

2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிண்ணியா பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிண்ணியா நகர சபை தவிசாளர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாத்துள்ளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • senaiyuraan Friday, 13 January 2012 08:17 PM

    கட்சி பேதங்களை மறந்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வாழ்த்துகின்றேன்.

    Reply : 0       0

    sahabdeen,kinniya. Monday, 16 January 2012 11:48 AM

    கிண்ணியாவின் எதிர்காலம் புதைந்து கிடக்கிறது,இதை தோண்டிஎடுக்க,வல்லமைஉள்ளவர் யார்,கிண்ணிய மக்களின் நலன் கருதி பாடுபட வேண்டியவர்களாக யார்,,,,, முன்வந்தவர்கள்,முடங்கி கிடக்கிறார்கள்.இன்ஷால்லாஹ் இருக்கிறவர்களாவது,புதையல் தோண்டுவதை விட்டிட்டு,கிண்ணியாவின் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டி,,,,,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X