2025 மே 03, சனிக்கிழமை

குடும்பத் தகராரில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

Menaka Mookandi   / 2012 ஜனவரி 30 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

குடும்பஸ்தார் ஒருவர் தனக்குத்தானே தூக்கிலிட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிரன்று இரவு கிண்ணியா கூபா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 2 பிள்ளையின் தந்தையான சஹாப்தீன்- முகம்மது ரமீஸ் (வயது - 26) என்பவராவர். குடும்பத்தகராரே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியா தரள வைத்திய சாலையில் மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X