2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'தீக்குளிக்கும் ஆண் மரம்' கவிதை தொகுதி வெளியீடு நாளை

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா ஜே.பிரோஸ்கானின் 'தீக்குளிக்கும் ஆண் மரம்' கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.

கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், சட்டத்தரணியும் எழுத்தாளருமான அல்ஹாஜ், எம்.சி.எம்.சபறுள்ளா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .