2025 மே 02, வெள்ளிக்கிழமை

பதுமனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Super User   / 2012 மே 02 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவரான  பதுமன் எனும் சிவசுப்பிரமணியம் வரதானந்தனை இராணுவ முகாம்களை தாக்கியமை மற்றும் இராணுவத்தினரை கொலை செய்ய முயன்றமை ஆகிய குறு;றச்சாட்டிகளின் காரணமாக மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல்நீதிமன்ற பதில் நீதிபதி எம். இளஞ்செழியன் இன்று செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை விடுத்தார்.

வரதனன் சார்பில் வழக்குரைஞர் எவரும் ஆஜராகவில்லை. அவரை  மே 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார். (அமதோருஅமரஜீவ)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X