2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலை கடற்படையினரின் ஏற்பாட்டில் வெசாக் கூடுகளின் கண்காட்சி

Kogilavani   / 2012 மே 06 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கடற்படையினரின் ஏற்பாட்டில் வெசாக் அலங்கார கூடுகளின் கண்காட்சி நேற்று மாலை  உட்துறைமுக வீதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம, கிழக்கு மாகாண கடற்படைதளபதி றியர் அட்மிரல் ஏ.டபிள்யூ.டிகொலம்பகெ ஆகியோர் திறந்துவைத்தார்.

எதிர்வரும் நான்கு தினங்களுக்கு இக் கண்காட்சி இடம்பெற உள்ளது. 






திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணம் (கஜன்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X