2025 மே 02, வெள்ளிக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 06 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் அரபா நகர் மீள் குடியேற்றக் கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரியின் வேண்டுகோலின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைரின் நிதி ஓதுக்கீட்டின் இவ் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அரபா நகர் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைர் எஸ்.எச்.தஸ்ரீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் இணைப்பாளர்  அப்துல் றஸ்ஸாக், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரி, அரபா நகர் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஏ.சீ.மனாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X