2025 ஜூன் 25, புதன்கிழமை

போஷாக்கு தொடர்பான கலந்துரையாடல்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


நாட்டின் நிறை போஷாக்கு தொடர்பான கலந்துரையாடலொன்று  கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கேட்போர்கூடத்தில் கிழக்குமாகாண  முதலமைச்சர் நஜீப்; ஏ மஜீத் தலைமையில் இன்று (11)  நடைபெற்றது.

இதில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. எம் எஸ் அபயகுணவர்த்தன, தேசிய போசணை ஒருங்கிணைப்பாளர் லலித் சந்திரதாச  ஆகியோர்; இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்

ஜனாதிபதி  செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், கிழக்கு மாகாண  அமைச்சின் செயலாளர்கள் மற்றம்  பிரதேச செயலாளர்கள்  மேலதிக அரசாங்க அதிபர்கள்   மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .