2025 ஜூன் 25, புதன்கிழமை

திருமலையில் நீர்க்காகம் கூட்டுப்பயிற்சி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து நடத்தும் 'நீர்க்காகம்' கூட்டுப்பயிற்சி, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை திருகோணமலையில் நடத்தப்படவுள்ளது.

முப்படைகளையும் சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 6 நாடுகளைச் சேர்ந்த படை வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .