2025 ஜூன் 25, புதன்கிழமை

பாலர் பாடசாலை திறப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


அமானா தாகாபுல் காப்புறுதி நிறுவனத்தினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மூதூர் அல் ஹைரியா பாலர் பாடசாலை வெள்ளிக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் ஹைரியா வித்தியாலய அதிபர் மெஹரூன்னிஸா கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமானா தாகாபுல்  காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  எம்.பஸால் கபூர், மூலோபாய திட்டமிடல் தலைவர் பவாஸ் பாரூக், கிளை விற்பனை மற்றும் நடவடிக்கை முகாமையாளர் எஸ்.எச்.பாரூக், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.எம்.லாபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாணவர்களுக்கு அமானா தாகாபுல் காப்புறுதி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .