2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Gavitha   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை சிறுவர் கலைக்கூடத்தினால் நடத்தப்பட்ட கண்காட்சியில்  பங்குப்பற்றி, ஆற்றல்களை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கடந்த சனிக்கிழமை (11) தொடக்கம் நடைபெற்ற கண்காட்சியில் பங்குப்பற்றிய சிறுவர்களுக்கு  சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்க வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .