2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சித்திரக் கண்காட்சி

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய இடைநிலைப் பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி வியாழக்கிழமை (13) வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
 
ஆசிரியை எம்.ஐ.சஸ்னாவின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக் கண்காட்சியானது  கிண்ணியா வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஹசன், சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.டபிள்யு.நௌபர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
 
மாணவர்கள் மத்தியில் கைபணி ஊடாகக் கலையார்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியை பெருந்திரளான மாணவர்கள் கண்டுகளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .