2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கடற்கரை துப்புரவு...

Kogilavani   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை நகர லயன்ஸ் கழகம் லீயோ கழகத்துடன் இணைந்து  கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் பணியை ஞாயிற்றுக்கிழமை(16) மேற்கொண்டார்கள்.

இப்பணியில், உட்துறைமுக  கடற்கரை பிரதேசத்தினை கழக உறுப்பினர்கள் துப்புரவு செய்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .