2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 30 பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதியின் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (06)  காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் மார்க் அன்ரனி தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  கபில ஜெயசேகர, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் ஆகியோர் இவற்றை வழ்ங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .