2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இசைக்கருவிகள் கையளிப்பு

Gavitha   / 2015 மார்ச் 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட நிதியில் இருந்து 386,590.00 ரூபாய் பெறுமதியான தமிழ் வாத்திய கருவிகளை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். 

இதனை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) காலை கல்லூரி கட்புல செவிப்புல கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ந.இரட்ணவடிவேல், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இ.கைலைவாசன் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .