2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சமூக ஒருமைப்பாட்டு கலந்துரையாடல்

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான சமூக ஒருமைப்பாட்டு கலந்துரையாடல், தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வியாழக்கிழமை(16) காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இ மாவட்ட ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .