Kogilavani / 2015 மே 14 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் புதன்கிழமை(13) மாலை 6 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கின் முன்னால் இந் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை நிகழ்த்தி வைத்தார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago