2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞர்களுக்கு புதிதாக அங்கத்துவம் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியைப் பலப்படுத்தும் நோக்கில் இளைஞர்களுக்கு புதிதாக அங்கத்துவம் வழங்கும் நிகழ்வு , கிண்ணியா நகரசபை மண்டபத்தில் நேற்று (20) இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்துக்கான புதிய இளைஞர் அணி அமைப்பு உதயமானது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X