2025 மே 19, திங்கட்கிழமை

கேரளா கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 250 மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி. சரவணராஜா இன்று திங்கட்கிழமை 922) உத்தரவிட்டார்.

திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில்
குறித்த சந்தேக நபர் திருகோணமலை-கண்டி வீதியில் கேரளா கஞ்சா வைத்திருப்பதாக திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X