2025 மே 19, திங்கட்கிழமை

கம்பத்துடன் மோதிய லொறி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, சின்னக் கிண்ணியா பிரதான வீதிக் கருகிலிருந்த தொலைத் தொடர்புக் கம்பம் ஒன்றுடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில், கம்பம் சுக்குநூறாக உடைந்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X