2025 மே 19, திங்கட்கிழமை

சம்பூரில் சிரமதானம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-பொன்ஆனந்தம்
திருகோணமலை, சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் 'சர்வோதய' இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(04) சிரமதான நிகழ்வு  நடைபெற்றது.  இந்நிகழ்வில், மீள்குடியேற்றப்பட்ட சம்பூர்  பாடசாலை இரண்டினது காணிகளைச் சுத்தப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X