2025 மே 19, திங்கட்கிழமை

திருகோணமலையில் குண்டுகள் மீட்பு (படங்கள் இணைப்பு)

George   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேசத்தில் யுத்த ஆயுதங்கள் சில இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதி வெடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X