2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

Princiya Dixci   / 2017 மார்ச் 18 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு பலியாகியுள்ளார்.

இச் சிறுமியின் உயிரிழப்புடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்குவினால் பலியானோர் தொகை, 15 பேராக உயர்ந்துள்ளது.

திருகோணமலை பிரதேச சுகாதாரப் பிரிவில், 440 பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .