2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகர்; காரணம் என்ன?

Freelancer   / 2023 மார்ச் 25 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (25) திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

இந்த பயணத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மகாதேவ் வைத்யாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .