2024 மே 03, வெள்ளிக்கிழமை

தொலைபேசி கோபுரம் வீழ்ந்து தபாலகத்துக்கு சேதம்

Janu   / 2023 ஜூலை 04 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை  (4)  இடம் பெற்றுள்ளது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோபுரம்  தபாலக கட்டிடத்துக்கு மேலால் வீழ்ந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .