2024 மே 17, வெள்ளிக்கிழமை

புலமைப் பரிசில் வழிகாட்டி நூல் வழங்கல்

Freelancer   / 2023 ஜூன் 22 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத்  தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளி  விவேகாநந்தா மகா  வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொன்றும் 1680 ரூபாய் பெறுமதியான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்  வியாழக்கிழமை(22) வழங்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .