2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால்குழி பாலத்தருகில் மூதூரிலிருந்து கிண்ணியாவுக்குப் பயணித்த முச்சக்கரவண்டி, புரண்டதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X