Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2021 ஜூன் 29 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், இன்று (29) அனுப்பிவைக்கப்பட்டிருந்த அறிக்கையின் பிரகாரம், நேற்றையதினம் (28) 45 பேர் மரணமடைந்துள்ளார்.
அவர்களையும் சேர்த்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3,030ஆக அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2024
20 Apr 2024