2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நெல் விதைப்பு...

Suganthini Ratnam   / 2015 மார்ச் 29 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுபோக செய்கைக்கான விதைப்பு நடவடிக்கை   தற்போது  முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில், மட்டக்களப்பு, போரதீவு வயல்வெளியில் ஒருவர் நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளார்.  

சிறுபோகச் செய்கைக்கான  விதைப்பு நடவடிக்கை மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்பட்டு, இதன் அறுவடை ஜுன் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. (படங்கள்: யோ.சேயோன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X