2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இலவச WI-FI...

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலவச wi-fi சேவை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பொது இடங்களில் இந்த wi-fi சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். 


  Comments - 0

  • k.kobitharan Monday, 30 March 2015 11:20 AM

    வாழ்த்துக்கள்,நாடு முழுவதும் WiFi இணைப்பு கிடைக்க விரும்புகிறேன்.நன்றி அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுக்கு

    Reply : 0       0

    k.kobitharan Monday, 30 March 2015 11:20 AM

    வாழ்த்துக்கள்,நாடு முழுவதும் WiFi இணைப்பு கிடைக்க விரும்புகிறேன்.நன்றி அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுக்கு

    Reply : 0       0

    umar khan Wednesday, 01 April 2015 07:01 AM

    வாழ்த்துக்கள்,நாடு முழுவதும் WiFi இணைப்பு கிடைக்க விரும்புகிறேன்.நன்றி அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X