2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மீட்பு நடவடிக்கை...

Kogilavani   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 13 வயது மாணவனொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(5) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவரை மீட்கும் பணியில் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபடுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு- சுரங்க ராஜநாயக்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X