2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தாக்குதல்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஹபரணை காட்டுப் பகுதியில் ஜீப் ரக வாகனத்தை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. ஏறாவூர், அலியார் லெப்பை அன்வர் என்பவருடைய வாகனமே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணம் செய்த இருவரும் யானைத் தாக்குததில் இருந்து தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X