2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆற்றினுள் விழுந்த வாகனம்...

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை  பயணித்துக்கொண்டிருந்த கன்டர் ரக வாகனம், வீதியை விட்டு விலகிச் சென்று ஆற்றினுள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  (படங்கள்: -ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X