2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விளைச்சல்...

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டம் வடக்கு நிலாவெளி கும்புறுபிட்டி பிரதேசங்களில் வெங்காய செய்கை அமோகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிலாவெளி பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களுக்கு தாள்களை அகற்றும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்தை படங்களில் காணலாம்.

இதன்மூலம் வருமானம் பெறும் முயற்சிகளில் வயோதிபர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள்.( படங்கள்: எஸ்.சசிக்குமார்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X