2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விபத்து

Kanagaraj   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் கொழுந்து மூடைகளை ஏற்றிச்சென்ற டிரக்டர் சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் டிரக்டர் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். (படங்கள்:ரஞ்சித் ராஜபக்ஷ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X